Sunday, June 10, 2012

தமிழறிவோம்

 
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

 

-----> எட்டு

-----> பசு

-----> கொடு, பறக்கும் பூச்சி

-----> சிவன்

-----> தசை, இறைச்சி

-----> அம்பு

-----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

-----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

 

கா -----> சோலை, காத்தல்

 

கூ -----> பூமி, கூவுதல்

 

கை -----> கரம், உறுப்பு

 

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

 

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

 

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

 

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

 

சோ -----> மதில்

 

தா -----> கொடு, கேட்பது

 

தீ -----> நெருப்பு

 

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

 

தூ -----> வெண்மை, தூய்மை

 

தே -----> நாயகன், தெய்வம்

 

தை -----> மாதம்

 

நா -----> நாக்கு

 

நீ -----> நின்னை

 

நே -----> அன்பு, நேயம்

 

நை -----> வருந்து, நைதல்

 

நொ -----> நொண்டி, துன்பம்

 

நோ -----> நோவு, வருத்தம்

 

நௌ -----> மரக்கலம்

 

பா -----> பாட்டு, நிழல், அழகு

 

பூ -----> மலர்

 

பே -----> மேகம், நுரை, அழகு

 

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

 

போ -----> செல்

 

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

 

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

 

மு -----> மூப்பு

 

மூ -----> மூன்று

 

மே -----> மேன்மை, மேல்

 

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

 

மோ -----> முகர்தல், மோதல்

 

யா -----> அகலம், மரம்

 

வா -----> அழைத்தல்

 

வீ -----> பறவை, பூ, அழகு

 

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

 

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

 

 

No comments:

Post a Comment